
இரண்டு நாள்
ஆன்லைன் வகுப்பு

முக்கியமான 3 கேள்விகளுக்கு
விடை கிடைக்கும்.
Take Away #2

Take Away #2

Take Away #3

இந்த வகுப்பில்
என்ன நன்மை ?
நிம்மதியாக வாழ்வதற்கான இரகசியங்களை அறியலாம்!
மனம் சார்ந்த துயரத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதைக் கண்டறியலாம்.
மோசமான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கண்டறியலாம்.
மனம் சார்ந்த பிரச்சனையிலிருந்து ஒரே நாளில் விடுபடலாம்.
இழந்த நிம்மதியை மீண்டும் பெறலாம்.
நிம்மதியான வாழ்வே, நிறைவான செல்வம்
இந்த வகுப்பின் மூலம் எங்களோடு இணைந்து,
உங்களைத் தாக்கிய மனத் துயரங்களிலிருந்து விடுபடுங்கள்!

துக்கத்தில்
வருந்துபவர்களுக்கு
தேவை

மாட்டிக்கொண்டவர்களுக்கு
தேவை


தன்னம்பிக்கை
இல்லாமல்
துவண்டவர்களுக்கு
தேவை

உறவுகளில்
சங்கடத்தை
அனுபவிப்பவர்களுக்கு
தேவை

தனிமையில்
வாடுபவர்களுக்கு
தேவை

1. தலை எழுத்து என்றால் என்ன?
2, தலை எழுத்த எழுதுனது யாரு?
3, தலை எழுத்த மாத்த முடியுமா? முடியாதா?
4, தலை எழுத்தை மாத்த முடியாதுன்னா ஏன் முடியாது?
5, தலை எழுத்தை மாத்த முடியும்னா அது எப்படி சாத்தியமாகும்?
6, தலை எழுத்து மாறியதற்கு என்ன அத்தாட்சி?
7, தலை விதின்னா என்ன?
8, அதை ஏன் தலை விதின்னு சொல்லி இருப்பாங்க?
9, தலை விதியை மாத்த முடியுமா? முடியாதா?
10, தலை விதி எப்போ மாறும்?
11, தலை விதி எப்படி மாறும்?
12, NLP எதற்கு உதவும்?
13, NLP என்றால் என்ன?
14, எண்ணம் போல்
வாழ்வு என்பது உண்மையா ?
15, NLPயின் பலனை பெறுவது எப்படி ?

முழுமை நல ஆலோசகர்
மற்றும்
வாழ்வியல் பயிற்சியாளர் ஆவார்,
இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல்
ஆன்மீகம் வரை வாழ்க்கையில்
முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும்
தன்னைத் தானே
உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே
மருத்துவராக வேண்டும்…
தனக்குத் தானே
குருவாக வேண்டும்…
தன்னைத் தானே
வழிநடத்திக்கொண்டு
முக்திக்கான பாதையில்
முழுமையாக பயணிக்க வேண்டும்
என்பதே இவரது நோக்கம்.
இவர் தனது 18 ஆண்டு அனுபவத்தை அடிப்படயாக வைத்து ,
வாழ்வியல் மற்றும் ஆன்மீக
அனுபவ பயிற்சிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள்
வாழ்க்கையில் மாற்றமும்,
முன்னேற்றமும் பெற
வழிகாட்டியுள்ளார்.
Glimpse Of Events


( திங்கட்கிழமை )
இரவு - 9.00 - 11.00
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.